செய்திகள்
உள்நாடு
யாழ் பல்கலைக்கழகத்திற்குள் நுழையத் தடை! புதிய உத்தரவு
28ம் திகதி வரை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தினுள் நுழைய அனைத்துப் பீட மாணவர்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இன்றும் நாளையும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்திற்குள் எந்த...
நமது பார்வை
கோத்தபாய தொடர்பாக பல சர்ச்சைக்குரிய இரகசியங்கள்
முன்னாள் இராணுவ லெப்டினன் கேர்ணல் கோத்தபாய ராஜபக்ச இராணுவத்தில் கடமையாற்றிய போது, படையினரை மிகவும் மோசமாக நடத்தியதாகவும் இராணுவத்தில் இருந்து அவர் விலகியமை...
வெளிநாடு
புதிய ஜனாதிபதிக்கு பாகிஸ்தானுக்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்த இம்ரான் கான்
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் தலைமையின் கீழ் நாடும், இலங்கை மக்களும் அதிக வெற்றிகளையும் செழிப்பையும் அடைவார்கள் என்ற நம்பிக்கை உள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
விளையாட்டு
பாகிஸ்தானை சொந்த மண்ணில் வெள்ளையடித்தது இலங்கை!
ரி20 தர வரிசையில் முதலிடத்தில் உள்ள பாகிஸ்தானுடனான மூன்றாவது ரி 20 போட்டியிலும் வெற்றி பெற்று, பாகிஸ்தானை அதன் சொந்த மண்ணில் வைத்து வெள்ளையடித்தது இலங்கை.
அரசியல்
இலங்கையின் பாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதி பதவிவகிக்கலாமா? கோத்தாபய ராஜபக்ச எதிர்கொள்ளும் புதிய குழப்பம்
ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ச இலங்கையின் அரசமைப்பில் காணப்படும் புதிர் காரணமாக பாதுகாப்பு அமைச்சராக தான் பதவி வகிக்க முடியாதவராக கட்டுப்படுத்தப்பட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது...
தொழில்நுட்பம்
Comes with 5-G Nokia 8.2 வருகிறது 5-ஜி நொக்கியா 8.2
HMT Global plans to launch the Nokia 8.2 smartphone with 5G soon.
Specifically, the device is expected to come...
மருத்துவம்
முருங்கை நோயை விரட்டும்… எப்படி தெரியுமா?
முருங்கை மரத்தில் இலை, பூ, காய் என எல்லாம் மருத்துவ குணமும் அதிக உயிர்சத்துகளை கொண்டதாகவும் உள்ளது.
இது உடலில் உள்ள பல நோய்களுக்கு அருமருந்தாக...
யுத்த நிலவரம்
எஸ்.ஐ.எஸ். தலைவர் உயிரிழப்பு ; டுவிட்டரில் ட்ரம்பிற்கு வாழ்த்துத் தெரிவித்தார் ரணில்
அமெரிக்க இராணுவத்தினர் மேற்கொண்ட தாக்குதலினால் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் தலைவர் அபூபக்கர் பாக்தாதியை அமெரிக்க படையினர் சுற்றிவளைத்தபோது அவர் தற்கொலைசெய்து உயிரிழந்தார் இந்நிலையில், பிரதமர் ரணில் விக்ரமசிங்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்...
வரலாறு
கடற்புலிகளின் தளபதி சூசையின் குடும்பம் தடுத்துவைக்கப்பட்டிருந்த நிலக்கீழ் சுரங்கம்!!
திருகோணமலை கடற்படைத்தளத்தில் இரகசியமாகச் செயற்பட்டுவந்த நிலக் கீழ் சித்திரவதை முகாம் தொடர்பான தகவல்களை ஆதாரங்களுடன் வெளியிட்டுள்ளது International Trust and Justice Project (ITJP) என்ற சர்வதேசச அமைப்பு.